உன்னை
நினைக்கும்
பொழுதெல்லாம்
இதயம்
துடிதுடிக்கிறது.
என்
இதயத்தில்
வாழும்
உனக்கு
வலிக்கக்கூடாது
என்பதற்காக
வரம்
கேட்கிறேன்
கடவுளிடம்
இதயம்
நின்றுபோக.
Subscribe to:
Posts (Atom)
சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டு கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..