புரியவில்லை
தெரியவில்லை
குழப்பம்
ஓ...
இதுதான் காதலா?
காதலோடு புன்னகைத்திருந்தாள்
காதலோடு புன்னகைத்திருந்தாள்
அன்பே, கண்டங்களோடு
கிரகங்களையும் வென்றிருப்பேன்.
காதலால், உன் கண்ணீர்
காண முடியாமல்
வாளெடுத்து வென்றுவிட
இது கண்டங்கள் அல்ல - காதல்
என்று கூறி திரும்புகையில்
கண்களில் நின்ற நிஜங்கள்
சருகுகளாய் வீதியெங்கும்
இறைந்து கிடக்கிறது
அன்பே, கண்டங்களோடு
கிரகங்களையும் வென்றிருப்பேன்.
காதலால், உன் கண்ணீர்
காண முடியாமல்
வாளெடுத்து வென்றுவிட
இது கண்டங்கள் அல்ல - காதல்
என்று கூறி திரும்புகையில்
கண்களில் நின்ற நிஜங்கள்
சருகுகளாய் வீதியெங்கும்
இறைந்து கிடக்கிறது
Subscribe to:
Posts (Atom)